பிரிட்டனில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை எலக்ட்ரீசியன் பிணவறையில் 100க்கும் அதிகமான பெண் உடல்களுடன் உடலுறவு வைத்ததாகக் கடும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 1987-ம் வருடத்தில் இங்கிலாந்தில் இருக்கும் கென்ட் கவுன்டியின் Tunbridge Wells நகரில், வசித்த வென்டி நெல் மற்றும் கரோலின் பியர்ஸ் ஆகிய இளம் பெண்கள் இருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு அவர்களின் இருப்பிடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில், அவர்களின் உடல்கள் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. இருவரும் உயிரிழந்த பின் பாலியல் […]
