அரியலூரில் மாவட்டத்தில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தார் பலர் ஜலசமாதி அடைந்து நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.நடைபெற்றது. அந்த சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். அரியலூரில் கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி நடந்த விபத்து இந்தியாவையே உலுக்கியது. அதாவது விபத்துக்கு முந்தைய நாள் இரவு 9:30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி விரைவுரையில் 13 பெட்டிகளில் 800 […]
