கேரளாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் 65 வயது தந்தையை அவரது மகன், 1.கி.மீ தூரத்திற்கு தோளில் தூக்கியபடி நடந்த சம்பவம் கண்கலங்க வைக்கிறது.. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டதையடுத்து, புனலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மகன் வீட்டுக்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்து […]
