Categories
தேசிய செய்திகள்

ஷாக்! ஒரே நாளில் ரூ. 65 லட்சம் கடத்தல்….. 5 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்‌…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நர்சிங்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ‌ அப்போது அவ்வழியே சந்தேகப்படும் படியாக 2 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தது. இந்த 4 வாகனங் களையும் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 2 கார்களிலும் 35 லட்ச ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இதேபோன்று 2 மோட்டார் சைக்கிள்களிலும் 30 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இந்த […]

Categories

Tech |