இந்தோனேசியா நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளன. அதுவும் இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை உலுக்கி எடுத்துள்ளது. இரண்டாம் அலை காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே […]
