கென்யாவை சேர்ந்த நபர் ஒருவர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த டேவிட் சகாயோ கலுஹானா என்ற 61 வயது நிரம்பிய இந்த நபர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ள நிலையில் அவர்கள் மூலம் இவருக்கு மகன் மற்றும் மகள் என மொத்தம் 107 பிள்ளைகள் உள்ளன. அதனால் அவரது குடும்பமே உட்டு கிராமம் போன்ற உள்ளது.இதையெல்லாம் விட மிகப் பெரிய […]
