சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் […]
