Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. மேட்டூர் அணையில் 60,000 கன அடி நீர் வெளியேற்றம்….!!!!

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 60,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணையின் நீர்வரத்து 60,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. எனவே அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 22,000 கன கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் 16 கண் வழியாக […]

Categories

Tech |