ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஒரே நேரத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள துவரங்காடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திட்டுவிளை பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் செட் அமைத்து கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளனர். இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு தொழிலாளர்களால் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் இரவு கோழிகளுக்கு தீவனங்கள் வைத்துவிட்டு அதிகாலை தொழிலாளர்கள் கோழிகளுக்குத் தீவனம் வைப்பதற்காக சென்றபோது, […]
