Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை….. சிக்கிய 600 கிலோ குட்கா….. கடைக்காரர் உள்பட 2 பேர் கைது….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் டவுன் காட்டூர் சாலை பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் செந்தில் என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் […]

Categories

Tech |