இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்வதற்கு இங்கிலாந்து அரசு உதவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் போதுமான அளவில் மருந்து உபகரணங்களும் இல்லாததால் இந்தியாவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பல்வேறு சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் அமெரிக்கா நியூயார்க் நகரிலிருந்து சுமார் […]
