நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை திருட வந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில், அப்பிக்கானிப்பள்ளி என்ற பகுதியில் 30 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளார். இதை தடுத்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மூதாட்டியின் […]
