உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 60 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து வருவதால் பக்கத்து நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என்று பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகளும் கட்டிடங்களும் குண்டுவீச்சு தாக்குதலில் பலத்த சேதமடைந்திருக்கிறது. இந்த போர் மேலும் தொடரும் என்று கூறப்பட்டிருப்பதால், சொந்த நாட்டிலேயே மக்கள் […]
