Categories
தேசிய செய்திகள்

வெறும் 30 நிமிடத்தில் கடன்… அதுவும் ஆன்லைனில்… எந்த வங்கியில் தெரியுமா…?

30 நிமிடத்தில் பேங்க் ஆப் பரோடா கடன் ஒப்புதல் தரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியான பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதியை கொண்டு வந்துள்ளது. அதுவும் டிஜிட்டல் வழியில் கடன்களுக்கான ஒப்புதலை வழங்குவதற்கு ஒரு புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலமாக விரைவில் கடன் ஒப்புதல் வழங்க முடியும். வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்குவதற்கு மிக சிரமப் படுவதால் டிஜிட்டல் […]

Categories

Tech |