கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் மாணிக்கம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராகவன்(25), குமார் ராஜா(21) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கம் தனது மகன்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். இந்நிலையில் வடவள்ளி […]
