Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஓட்டுனர் மீது தாக்குதல்…. வசமாக சிக்கிய குற்றவாளிகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் பெரியார் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகை 6 நபர்கள் சேர்ந்து கல், கம்பு மற்றும் ஹெல்மெட்டுகளால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் ரவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவல்துறையினர் விக்கி, கோபி ஆகிய 2 பேரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை..!!

இருசக்கர வாகனங்களை திருடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சோனைமுத்து, அஜித்குமார், சக்கரவர்த்தி உட்பட 6 பேரை தனிப்படை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 11 இருசக்கர வாகனங்களை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மாடுகள்….. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்….. போலீஸ் நடவடிக்கை…!!

மாடுகளைத் திருடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு மணக்கொல்லை பகுதியில் அருளானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வயலில் இருக்கும் கொட்டகையில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஒரு ஜோடி மணப்பாறை மாடுகள் திடீரென காணாமல் போனதை அறிந்து அருளானந்தம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அருளானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்டிகுப்பம் […]

Categories

Tech |