Categories
உலக செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. கட்டிடங்கள் குலுங்கியதால்…. மக்கள் சாலைகளில் தஞ்சம்…!!

மணிலாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள்  சாலைகளில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் திடீரென இன்று அதிகாலையில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பூகம்ப ஆய்வியல் மையம், இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று  தெரிவித்துள்ளது. மேலும் இது 6.2 ரிக்டர் அளவு கோலாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் பெரிய கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது அதிகாலையில் […]

Categories

Tech |