மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டணி அருகே புலிமார் தட்டுவிலை பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய தாயார் கமலாபாய் ஜெயந்தியுடன் வசித்து வருகிறார். இதில் கமலாபாய்க்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கமலாபாய் நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு […]
