Categories
உலக செய்திகள்

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்…. குலுங்கிய கட்டிடங்கள்…. பதறியோடிய மக்கள்…!!!

துருக்கி நாட்டில் அதிகாலை நேரத்தில் உருவான பயங்கர நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் அதிகாலை நேரத்தில் மிக பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியுள்ளனர். அதிகாலை 4:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால், மக்கள் பதறியுள்ளனர். எனினும், நல்ல வேளையாக எந்த சேதங்களும் ஏற்படவில்லை […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு…. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்….!!

பிலிப்பைன்ஸில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, தெற்கு பிலிப்பைன்ஸில் டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 6.0-ஆக ரிக்டர் அளவில் பதிவு…!!!

இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடல்-இந்தியப் பெருங்கடல் பகுதியில் தீவுக்கூட்டங்கள் ஆயிரக்கணக்கில் உடைய நாடாக இருக்கிறது. மேலும், பூமத்திய ரேகையினுடைய மையப்பகுதியில் இருப்பதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் உணரப்படுகிறது. இந்நிலையில், அங்கு இன்று காலை நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. ஸ்லவைசி என்ற தீவின் கொடம்பகு பகுதியிலிருந்து வடகிழக்கில் சுமார் 779 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை நேரத்தில் பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவில் […]

Categories

Tech |