ஜப்பான் நாட்டில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.. ஜப்பான் நாட்டில் இவாத் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து 142 கிலோமீட்டர் ஆழத்திலும் 50 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் […]
