அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய புதிய கருத்து வெளியிட்ட Anaesthesia மருத்துவம் நூலில் குறிப்பிட்டுள்ளது. அதில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு வாரங்களுக்கு பின், அறுவை சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும். இதற்கு குறைவாக ஆறு வாரங்களுக்கு கீழ் , அறுவை சிகிச்சை செய்வது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு 2 […]
