ஹெலிகாப்டர் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கனமழை பெய்து வருவதால் பலுச்சிஸ்தான் மாகாணம் வெள்ளப் பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகள் ராணுவம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குவெட்டா பகுதியில் இருந்து கராச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. இதில் 1 உயர் அதிகாரி உள்பட 6 ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் […]
