தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைகளின் கீழ் ஜனவரி 5 ஆம் தேதி முதல் மதிப்பெண் தேர்வு நடத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்தது கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு […]
