Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி….. எப்போது தெரியுமா?….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்பது தொடர்பாக அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். சென்னை மடுவங்கரையில்  உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது” சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளில் ஹைடெக் […]

Categories
தேசிய செய்திகள்

6 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு…. தடுப்பூசி போடும் பணி துவக்கம்…!!!

கம்போடியாவில் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வை கம்போடியா பிரதமர் ஹுன் சென் துவங்கி வைத்தார். பள்ளிக்குச் செல்ல தயாராக உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |