Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! 6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை…. காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை….!!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் சென்னை, போரூர் பகுதியை சேர்ந்த பாரதி அப்பகுதியை […]

Categories
உலக செய்திகள்

6 மாத குழந்தைகளுக்கு மாடர்னா, சைபர் தடுப்பூசி….. பிரபல நாட்டில் அனுமதி….!!!!

அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆறு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னா மற்றும் சைபர் தடுப்பூசி போட அந்நாட்டு அரசுஅனுமதி அளித்துள்ளது. அதன்படி அந்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1.8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் ஆவர். இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் அனுமதி தந்துள்ளது. அதனை போல பள்ளி செல்லும் […]

Categories
பல்சுவை

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரொனால்டோ…. செய்த காரியம்?…. உயிர் பிழைத்த 6 மாத குழந்தை…. நெகிழ்ச்சி…!!!!

நம்மில் நிறைய பேருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி தெரிந்திருக்கும். கால்பந்து உலகில் இவரை கடவுளுக்கு அடுத்ததாக கொண்டாடுகிறார்கள். இவரின் ஒரு வருட வருமானம் மட்டுமே 700 கோடி. மிக வறுமையான குடும்பத்தில் இருந்து இன்று உலகமே போற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இப்படிப்பட்ட இவர் கோபத்தில் செய்த ஒரு செயல் ஆறு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளது. 2021 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் மற்றும் செர்பியாவிற்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. அதில் இரண்டு அணிகளும் 90 […]

Categories
தேசிய செய்திகள்

6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய்… மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூர சம்பவம்..!!

தெலுங்கானா மாநில பகுதியில் பாரதி என்பவர் போலி சாமியார் பேச்சை கேட்டு தனது 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பாரதி என்பவருக்கு ஆறு மாதம் ஒரு குழந்தை இறந்துள்ளது. இவர் கடந்த சில மாதங்களாக தனிமையில் இருந்து வந்துள்ள காரணத்தினால் பைத்தியம் பிடித்ததுபோல் இருந்துள்ளார். இதையடுத்து சாமியாரிடம் சென்று கேட்டபோது அவருக்கு நாகதோஷம் இருந்ததாகவும், அதை நிவர்த்தி செய்ய ஆறு மாத […]

Categories
தேசிய செய்திகள்

கல்நெஞ்சகார தாய்…. 6 மாத குழந்தை நரபலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன்படி தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் சூரிய பேட்டை என்ற பகுதியை சேர்ந்த புஜ்ஜி என்ற பெண்ணுக்கு […]

Categories
உலக செய்திகள்

இதயப் பிரச்னை, சுவாசக்குழல் பிரச்சனைக்கு மத்தியில் மிரட்டி பார்த்த கொரோனா… அடித்து விரட்டிய 6 மாத குழந்தை!

இதய பிரச்சனை, சுவாசக் கோளாறு பிரச்சனை, கொரோனா  என மூன்று பிரச்சனைகளையும் மீண்டுவந்த 6 மாத குழந்தை அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இதய பிரச்சனை மற்றும் சுவாசக்குழல் பிரச்சனையுடன் போராடி வெற்றி பெற்ற பிரித்தானிய குழந்தை ஆறு மாதங்களே ஆன நிலையில் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. எரின் என்ற அந்த குழந்தை இருதய பிரச்சனையுடன் பிறந்து open heart surgery செய்யும் சூழல் உருவாகியது. அதுமட்டுமன்றி சுவாசக்குழலிலும் பிரச்சனை இருப்பதாக தெரியவந்து ஆறு மாதங்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் வென்று தனது […]

Categories

Tech |