Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழகு கூடும் என்று நினைத்து… விஷ காயை சாப்பிட்ட 6 மாணவர்கள்… வாந்தி மயக்கம்… தீவிர சிகிச்சை…!!!

விஷ காயை சாப்பிட்ட 6 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் தளிக்கோட்டூர் கிராமத்தில் படித்து வரும் மாணவர்கள் 10 வயதுடைய நிதிஷ்குமார், 9 வயதுடைய அஜீத், 9 வயதுடைய சதீஷ், 9 வயதுடைய மகேஷ்குமார், 10 வயதுடைய பிக் பாஷா. இந்த மாணவர்கள் நேற்று அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த காய்களை அழகு கூடும் என்று கருதி […]

Categories
உலக செய்திகள்

6 மாணவர்கள் கொலை வழக்கு…. 13 பேருக்கு தூக்கு…. 10 ஆண்டுகளுக்குப் பின்பு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு….!!

வங்காளதேசத்தில் 6 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வங்காள தேசத்தில் உள்ள டாக்காவின் சவர் பகுதியில் ஆறு மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 54 பேர் கோர்ட்டுக்கு வந்து நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியங்களின் அடிப்படையில் டாக்கா 2 வது கூடுதல் சென்சஸ் கோர்ட் விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்ற நிலையில் நேற்று நீதிபதி இஸ்மத் […]

Categories

Tech |