வாணியம்பாடியில் வணிகர் சங்க இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் திருச்சியில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் வணிகர் சங்க அமைப்பின் சார்பாக அமைப்பினர்கள் கடைகளை அடைத்து மாநாட்டில் பங்கேற்க வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு வாணியம்பாடியில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
