Categories
மாநில செய்திகள்

“முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு”…. நளினி, முருகன் உட்பட 6 பேரின் விடுதலையை எதிர்த்து கோர்ட்டில் மத்திய அரசு மனு…..!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 31 வருடங்களாக சிறையில் இருந்தனர். கடந்த மே மாதம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 31 வருடங்களுக்கு பிறகு…. நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், நளினி, முருகன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்‌. இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 31 வருடங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து….. ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை….. வெளியான தகவல்….!!!!

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை ஆகஸ்ட் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் […]

Categories

Tech |