Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீசை தாக்கிய திமுக பிரமுகர்…! போலீஸ் வழக்குப்பதிவு…. தூ.டியில் பரபரப்பு …!!

தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான, பில்லா ஜெகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு நாசர் என்பவரின் மகன் சதாம் உசேன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னக் கடைத் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவங்க மேல தான் சந்தேகம்… தந்தை சாவில் மர்மம் இருக்கு… மகன் அளித்த புகார்…!!

தேனி மாவட்டத்தில் தந்தை சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடுத்துள்ள டீ .கல்லுப்பட்டியில் செல்ல முருகு(47) என்பவர் அவரது மனைவி மற்றும் மகன் தினேஷ் குமாருடன்(26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்ல முருகு பெரியகுளம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி(62) என்பவருக்கும் செல்ல முருகுவிற்கு இடதகராறு காரணமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாதவர்கள் மீது வழக்கு …!!

தஞ்சாவூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாத 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு நோய்க்கான தாக்கம் இல்லாத பட்சத்தில் அவர்கள் தங்களது  வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளனர்.  இதனிடையே  நோய் தொற்று பரவ காரணமாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுவை சேர்ந்த முத்துகண்ணு, வெள்ளைச்சாமி, சிவக்குமார் ஆகியோர் […]

Categories

Tech |