பைக்கின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் பால கருப்பையா. இவருடைய மகன் நித்தின் பரத். இவர் நேற்று முன்தினம் பைக்கில் முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடிக்கு நான்கு வழி சாலையில் வந்தார். அப்போது பாம்புவிழுந்தான் அருகில் வரும் போது ராமேஸ்வரத்திலிருந்து குருவாயூர் நோக்கி சென்ற கார் நித்தின் பரத் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பரத் பலத்த படுகாயமடைந்துள்ளார். மேலும் […]
