Categories
தேசிய செய்திகள்

18 வயது மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த கொடூரம்… மது பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்….!!!

தெலுங்கானாவில் 18 வயது மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் பகுதியில் வசிப்பவர் 18 வயது மாணவி. இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரியவந்துள்ளது. போதை தலைக்கேறிய அந்த மாணவி நிலைகுலைந்து காணப்பட்டுள்ளார். இதனை பயன்படுத்திய அந்த மாணவியின் நண்பன் தனது நண்பர்கள் 3 பேரை அழைத்து அருகிலிருந்த கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்திற்கு தூக்கி சென்றுள்ளான். அங்கு சென்ற பிறகு மேலும் இரு நபர்களை அழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்கு சாமி கும்பிடவந்த பெண்ணை … 6 பேர் கொண்ட கும்பல்… சேலை உருவி செய்த கொடூரம் …!!!

கர்நாடகாவில் கோவிலில் வைத்து பெண்ணே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில்,சிக்கமகளூரு மாவட்டத்தில்  அந்தரகட்டே கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் கணவர் புட்டையா (வயது 28)மனைவி அமுதா(வயது 24) .(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இருவரும் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு கடந்த 16ஆம் தேதியன்று  சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 வாலிபர்களும், அந்தக் கோவிலுக்கு வந்தனர். கணவன்- மனைவி இருவரும் சாமி […]

Categories

Tech |