காங்கோ நாடு ஒரு ஜனநாயக குடியரசாக உள்ளது. இந்த நாட்டில் கடந்த மார்ச் மாதம் இரண்டு சீன சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இரண்டு ராணுவ கர்னல்கள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் நான்கு ராணுவ வீரர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. குறிப்பாக மரண தண்டனை பெற்ற ஆறு பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் இராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலே குறிப்பிட்ட இரண்டு […]
