Categories
உலக செய்திகள்

யாரும் பயப்பட வேண்டாம்…. “பாதுகாப்பு வழிதடங்களை அதிகரிக்க முடிவு”…. உக்ரைன் அதிபரின் அறிவிப்பு….!!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற்று வதற்காக மேலும் ஆறு பாதுகாப்பு வழிதடங்கள் உருவாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடும் போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களை பத்திரமாக வெளியேற்றுவதற்காக மேலும் ஆறு பாதுகாப்பு வழிதடங்கள் உருவாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் “உக்ரைனில் உள்ள மக்களை வெளிநடப்பு செய்வதற்கு சுமி, கீவ் […]

Categories

Tech |