பள்ளிகொண்டா அருகில் வேர்க்கடலை பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்து சென்று விட்டார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் அகரம்சேரி எஸ்.என் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(65). இவர்கள் பள்ளிக்குப்பம் சாலையில் உள்ள நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ரங்கசாமி குடும்பத்துடன் நிலத்தில் வேர்க்கடலை பறித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக டிப்டாப்பாக ஆடையணிந்து 25 வயதுள்ள வாலிபர் […]
