நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த நபரின் பக்கத்து வீட்டார் தான் அவரை மூளைச்சலவை செய்ததாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார். ஆக்லாந்தில் இருக்கும் கவுண்ட்டவுன் என்ற பல்பொருள் அங்காடியில், நேற்று முன்தினம் இலங்கையைச் சேர்ந்த நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். எனவே, காவல்துறையினர் அந்த நபரை சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவரது பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், […]
