தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 234 இடங்களில் திமுக, சுமார் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததோடு, பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதே போல் சுமார் 80க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருப்பதுடன் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலைமைச்சரானார். இதனால் அவருக்கு […]
