Categories
தேசிய செய்திகள்

“விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை….” 15 நாட்களில் 6000 பேர் கண் தானம்….!!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணமடைந்து 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மரணமடைந்தார். அவருடைய இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டதில் நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது. இதனால் புனித் ராஜ்குமார் கண் தானம் செய்ததை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும் கண் தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அவருடைய […]

Categories

Tech |