லண்டன் ஜோதிட வல்லுநர் ஒருவர் 2020 ல் நடந்த நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறியிருக்கிறார். லண்டனைச் சேர்ந்த ஜோதிட வல்லுநர் நிக்கோலஸ் (65). இவர் கொரோனா வைரஸ் ஏற்படபோவதை முன்கூட்டியே கணித்துள்ளார். மேலும் டிரம்புக்கு தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வியையும் கணித்துள்ளார். இதுகுறித்து நிக்கோலஸ் கூறுகையில், தங்களின் ஆறாம் அறிவை முறையாக பயன்படுத்தும் மனிதர்கள் வருங்காலத்தை கணிக்கலாம் என்று கூறியுள்ளார். அதாவது தங்களின் ஆறாவது அறிவை முறையாக பழக்கப்படுத்துதல், தியானம் செய்வது, அடுத்து நடக்க இருக்கும் செயல்களை கணிக்க […]
