6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக பார்வையற்ற மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகவொளி திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில் சங்கத் தலைவர் இதற்கு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100% பார்வையற்ற மாற்று திறனாளிகள் கடும் உணமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் மாத ஓய்வுதியத்தை மூன்றாயிரமாக உயர்த்த வேண்டும் எனவும் […]
