இந்திய அரசு இரண்டாம் கட்ட சீன செயலிகளின் தடை பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பயனர்கள் தனி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் 59 சீன செயலிகளை அரசு தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவின் மிகவும் புகழ்பெற்ற கைபேசி தயாரிப்பு நிறுவனமான சியோமி யின் எம்.ஐ ப்ரவுசர், மெய்டூ நிறுவனத்தின் மெய்பெய் போன்ற செயலிகள் இந்தியாவின் இரண்டாம் கட்ட சீன செயலிகள் […]
