செஷல்ஸ் தீவில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கன்னியாகுமரி, கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 58 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் 22-ம் தேதி கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென படகுகள் திசைமாறி செஷல்ஸ் தீவு எல்லைக்குள் சென்றது. இதைப் பார்த்த செஷல்ஸ் தீவு கடற்படையினர் 58 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த மீனவர்களை விடுவிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் […]
