மத்திய அமெரிக்காவில் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாட்டிலிருக்கும் காங்கோவில் அரசுப் படையினருக்கும், பலதரப்பு கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில் கிளர்ச்சியாளர்கள் சில சமயம் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் சில பொதுமக்கள் தங்களுடைய கிராமங்களை விட்டு வெளியேறி ஐ.நா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய அமெரிக்காவினுடைய இடுரீ மாகாணத்தில் போடப்பட்டிருக்கும் முகாம்கள் மற்றும் கிராமங்களில் […]
