தனியார் நிறுவன சேவை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி 57 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தில் வசித்து வரும் முகமது என்பவர் தான் வைத்திருக்கும் தனியார் நிறுவன கிரெடிட் கார்டின் பில் தேதி தவணை தெரியாத நிலையில், இதுகுறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அதில் குறிப்பிட்டிருந்த தனியார் நிறுவனத்தின் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் முகமதின் கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார். இதனையடுத்து […]
