சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனால் தனியார் அலுவலகங்கள். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் […]
