சிரியாவின் தாக்குதலுக்கு துருக்கி ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்ற நிலையில், சிரிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் இட்லிப் மாகாணத்தில் சிரிய ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கி பாதுகாப்பு படையினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துருக்கி இராணுவம் நடத்திய தாக்குதலில் […]
