3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த 55 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலம் கௌதம புத் நகர் நொய்டா பகுதியில் வசித்து வருபவர் நிராஜ் ஷர்மா. இவர் தனது மகன் வழி பேத்தியான மூன்று வயது சிறுமியுடன் அந்தப் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இந்நிலையில் நிராஜ் சர்மா தனது பேத்தியை […]
