55 லட்ச ரூபாய் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்கம்பேட்டை கேட் மற்றும் நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேர் 5 லட்சம், 10 லட்சம் என பல்வேறு ஏல சீட்டுகள் நடத்தியுள்ளனர். இவர்களை நம்பி பவானி ராணா நகர் பகுதியில் வசிக்கும் வேணி உட்பட 4 பேர் மாதம் தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதுவரை வேணி 11 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏல […]
