காபூலில் பள்ளிக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் மாணவர்கள் உட்பட சுமார் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கார் வெடிகுண்டு, மோட்டார் வெடிகுண்டு என்று தொடர்ந்து வெடித்திருக்கிறது. இந்நிலையில் Sayed ul Shuhada என்ற பள்ளியின் அருகில் மாணவர்கள் வெளியேறும் சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிகமான மாணவர்கள் உட்பட சுமார் 55 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்த […]
