Categories
உலக செய்திகள்

தொடரும் போராட்டம்…. கலவர பூமியாக மாறிய சாலைகள்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

பாரிஸில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பாரிஸ் தலைநகரில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கொரோனா விதிமுறைகள் குறித்து பொது மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் திடீரென கலவரமாக மாறியதால் கண்ணீர் புகை வீசி பொது மக்களை காவல்துறையினர் தடுக்க  முயன்றனர்.  கனடாவில் போராட்டத்திற்கு அனுமதி  அளிக்காததால் லாரி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போல ஒரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் முயன்றுள்ளனர். அங்கு 7000 காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தாலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 54 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 54 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 44 […]

Categories

Tech |