53 வயதில் மகள்களின் உதவியோடு தாய் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவை சேர்ந்த ஷீலா ராணி என்பவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இதனால் இவரின் கல்வி பாதியிலேயே தடைபட்டது. இவருக்கு தற்போது வயது 53. திருமணத்திற்கு பின் முழு நேர குடும்பத் தலைவியாக மாறினார் ஷீலா ராணி. சில வருடங்களுக்கு முன்பாக இவரது கணவரும் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ஷீலா மகள்களின் துணையோடு பத்தாம் வகுப்பு பொது தேர்வு […]
